பாலுக்குள் பல்லி விழுந்தமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜவர் வைத்தியசாலையில் அனுமதி!

பாலுக்குள் பல்லி விழுந்து மயக்கமுற்ற நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியிலேயே நேற்று(22.12.2022) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலில் பல்லி விழுந்த சம்பவம் இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 01 வயது 04 , 05 மற்றும் 09 வயது,63 வயது உடையவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். பாட்டி பாலை காய்ச்சி சிறுவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் அறுந்திய போது … Continue reading பாலுக்குள் பல்லி விழுந்தமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜவர் வைத்தியசாலையில் அனுமதி!